மருத்துவக்கல்லூரி

சென்னை: தற்போதைய கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 8,000 மருத்துவ இடங்களை ரஷ்ய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்தது.
மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் தாம் ஆற்றிய மருத்துவச் சேவைக்காக கெளரவிக்கப்பட்டுள்ளார் இணைப் பேராசிரியர் வெங்கடேசன் சுந்தரராஜன்.
சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த கிட்டத்தட்ட 600 எம்பிபிஎஸ் மாணவர்கள், அவர்களது சேர்க்கையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: மருத்துவக் கல்லூரி மாணவி சுகிர்தாவின் மரணம் குறித்த வழக்கில் அக்கல்லூரியின் பேராசிரியர் பரமசிவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.